ஏமன் நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழப்பு!!

ஏமன் : ஏமன் நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 140 நீரில் மூழ்கி இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு ஏமன் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதாக ஐ.நா. முகமை தகவல் அளித்துள்ளது.

Related posts

புதிய விண்வெளி கொள்கையை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு