இந்நிகழ்ச்சியில் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், பொது சுகாதார குழு தலைவர் சாந்தகுமாரி, மண்டல குழு தலைவர் நந்தகோபால், 23வது வார்டு கவுன்சிலர் ராஜன் பர்ணபாஸ், திடக்கழிவு மேலாண்மை தலைமை பொறியாளர் மகேசன், மாதாவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் வழக்கறிஞர் புழல் நாராயணன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சி ராணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவக்குமார், 23வது வார்டு உதவி பொறியாளர் அருண் மற்றும் மாதவரம் மண்டல, மாநகராட்சி அதிகாரிகள், திமுக வட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.