தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு பாடுபட்டவர் யெச்சூரி: இ.பி.எஸ் இரங்கல்

சென்னை: சீதாராம் யெச்சூரி காலமானார் என்ற செய்தி கேட்டு அயருற்றேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தலைவர்களின் நன்மதிப்பை பெற்ற யெச்சூரியின் மறைவு உழைக்கும் வர்க்கத்திற்கு பேரிழப்பு. சீதாராம் யெச்சூரியை பிரிந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினருக்கு அதிமுக சார்பில் இரங்கல் தெரிவித்தார்.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி