Latest செய்திகள் தமிழகம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜர் NeethimaanApril 25, 2023, 12:46 pm0255 views செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகியுள்ளார். 2021ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் யாசிகா ஆனந்தின் தோழி உயிரிழந்த வழக்கில் ஆஜரானார்.