தவறான திசையில் அதிவேகமாக வந்த BMW கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி

இந்தூர்: இந்தூரில் நண்பருக்காக கேக் வாங்கி கொண்டு BMW காரில் தவறான திசையில் அதிவேகமாக வந்து, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கஜேந்திர பிரதாப் சிங் (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட திக்ஷா (25), லக்ஷ்மி (24) ஆகிய 2 இளம்பெண்கள் சிகிச்சையின்போது உயிரிழந்தனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை