இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகமாட்டேன்: பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் திட்டவட்டம்

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என பிரிஜ்பூஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நான் பதவி விலகினால் என் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அர்த்தமாகிவிடும். வழக்குகள் பதிந்துள்ள டெல்லி காவல்துறையின் விசாரணைக்கு தயார் எனவும் பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related posts

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு