மல்யுத்த வீரர் அமன் அரையிறுதியில் தோல்வி

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதியில் தோல்வி அடைந்தார். 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் ஜப்பானிய வீரரிடம் அமன் ஷெராவத் தோல்வியைத் தழுவினார். ஜப்பான் வீரர் ரெய் ஹிகுச்சியிடம் 0-10 என்ற கணக்கில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தோல்வி அடைந்தார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்