உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடுதான் முகவரியாக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ராணிப்பேட்டை: உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடுதான் முகவரியாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் டாடா குழும நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகிறது. டாடா குழுமம் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

Related posts

கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்..!!

LGBTQ+ விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள் வெளியேற்றம்

கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!