சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு 2ம் நாள் அமர்வு தொடங்கியது

சென்னை: சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு 2ம் நாள் அமர்வு தொடங்கியது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது, ஓசூரில் டைட்டன் நிறுவனம் ரூ. 430 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

 

Related posts

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு