சென்னை: சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு 2ம் நாள் அமர்வு தொடங்கியது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது, ஓசூரில் டைட்டன் நிறுவனம் ரூ. 430 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
சென்னை: சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு 2ம் நாள் அமர்வு தொடங்கியது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது, ஓசூரில் டைட்டன் நிறுவனம் ரூ. 430 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது