உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பான வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்

சென்னை: உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பான வழக்கு என்ஐஏவுக்கு மாற்றியுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பான வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் இருந்து ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் பெற்றனர். சென்னையில் கடந்த மே மாதம் 6 பேரை உபா சட்டத்தின் கீழ் குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது. வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகள் ஆவணங்களை பெற்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது