கோவையில் கருணாநிதி பெயரில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு என்று கூறியுள்ளார்.