உலக செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: உலக செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.30 லட்சம் பரிசு வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.30 லட்சம் வழங்கினார். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்