சென்னை: உலக செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.30 லட்சம் பரிசு வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.30 லட்சம் வழங்கினார். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார்.