உலகக்கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்!!

டெல்லி : கரீபியன் தீவான பார்படாஸில் இருந்து விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் தாயகம் புறப்பட்டனர். புயல் காரணமாக பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் புறப்படுவது தாமதமானது. டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியிருந்தது இந்திய அணி.

Related posts

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது