உழைக்கும் மகளிர் சுய கவுரவத்துடனும் சுயசார்புடனும் வாழ உறுதி ஏற்போம்; தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை: உழைக்கும் மகளிர் சுய கவுரவத்துடனும் சுயசார்புடனும் வாழ உறுதி ஏற்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு கூறியுள்ளது. அம்பேத்கரின் அடிச்சுவட்டில் பணியாற்றுவதால்தான் மகளிர் நலனில் காங்கிரசும் திமுகவும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது. அம்பேத்கரின் கனவுகளை முழுமையாக நிறைவேற்றியதால் திராவிட மாடல் அரசுக்கு முக்கிய பங்கு உன்டு என்று ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது