தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனை துணைத் தலைவர் உட்பட 8 பேர் கைது

கோவை: கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்படுகின்றனர்

Related posts

ஒரே நேரத்தில் தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகள் கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்தாண்டு முதல் புதிய நடைமுறை: கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்கள்

சென்னையில் அடுத்த மாதம் முதல் தாழ்தள பேருந்துகள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்