தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்

கோவை: கோவை மருத்துவமனையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனை நிர்வாகத்தை சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கே.எம்.சி.எச். மருத்துவமனை நிர்வாகத்தின் பெயரை சேர்க்காவிட்டால் ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related posts

நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்..!!

இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு