கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடக்கம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. கனமழை காரணமாக இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக 21 பேரின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்