பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை பொறுத்தும் பணிகள் நிறைவு!

ராமேஸ்வரம்: பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை பொறுத்தும் பணிகள் நிறைவடைந்தன. ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிப்ட்-ல் இயங்கும் செங்குத்து தூக்கு பாலம் நிறைவடைந்தது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது