Latest செய்திகள் தமிழகம் பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை பொறுத்தும் பணிகள் நிறைவு! FrancisJuly 28, 2024, 8:13 am087 views ராமேஸ்வரம்: பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை பொறுத்தும் பணிகள் நிறைவடைந்தன. ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிப்ட்-ல் இயங்கும் செங்குத்து தூக்கு பாலம் நிறைவடைந்தது.