பணி முடிந்து சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் மத்திய பேருந்து நிலையத்தில் குவிய துவங்கினர்!

திருப்பூர்: பணி முடிந்து சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் மத்திய பேருந்து நிலையத்தில் குவிய துவங்கினர். பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்து பணிகளை 30 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மேற்பார்வையிடுகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

கோவளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி: 360 மாணவிகள் பங்கேற்பு