மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது கொலம்பியா அணி!

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து, காலிறுதி போட்டிக்கு கொலம்பியா அணி முன்னேறியது. 1 – 0 என்ற கோல் கணக்கில், கொலம்பியாவிடம் வீழ்ந்து தொடரை விட்டு ஜமைக்கா வெளியேறியது. கொலம்பியா அணி, காலிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் மோதுகிறது.

Related posts

நாகர்கோவிலில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம்

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

ஜம்மு- காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்