மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்..!!

சென்னை: மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் நெறிமுறைகள் தொடர்பான அரசாணை விரைவில் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தப்படி செப்.15ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது