சென்னை: மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் நெறிமுறைகள் தொடர்பான அரசாணை விரைவில் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தப்படி செப்.15ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.