மகளிர் உயர் கல்விக்காக பல்வேறு திட்டங்கள்: அமைச்சர் பொன்முடி

சென்னை: மகளிர் உயர்கல்விக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மகளிர் கல்வி முன்னேற்றத்துக்கு திட்டங்களை அறிவித்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கும் தமிழ் புலவர் எனும் திட்டம் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 53% பேர் உயர்கல்வி படிக்கிறார்கள்; வேறு மாநிலங்களில் இதுபோல இல்லை என அமைச்சர் பொன்முடி கூறினார்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை