சென்னை: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ளது; ஆனால் சட்டம் அமலுக்கு வராது என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். 2029 தேர்தலுக்கு முன்னர்கூட அமலுக்கு வராது. மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தால் என்ன பயன்; தேர்தல் நேரத்தில் தக்காளி, வெங்காயம் விலைகளும் குறையலாம் ஆனால் சட்டம் அமலுக்கு வராது என்று ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து எம்.பி. ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.