உரிமைத் தொகை கோரி மகளிர் தற்போது விண்ணப்பிக்கத் தேவையில்லை: அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை: உரிமைத் தொகை கோரி மகளிர் தற்போது விண்ணப்பிக்கத் தேவையில்லை என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வருவது பொய்யான தகவல். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி பெண்கள் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.

 

Related posts

மொபட்-பைக் மோதல்; 3 பேர் பரிதாப பலி: பைக்-லாரி மோதி தம்பதி சாவு

தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை:துக்கம் தாளாமல் காதலனும் சாவு

பள்ளியில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி அதிமுக மாஜி எம்.பி.யிடம் ரூ.50 லட்சம் மோசடி: தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு