காலி இடத்தை சுத்தம் செய்யும்போது குப்பையில் இருந்த பாம்பு கடித்ததில் பெண் உயிரிழப்பு!

சென்னை : சென்னை வளசரவாக்கத்தில் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குப்பையில் இருந்த பாம்பு கடித்ததில் காசியம்மாள் (50) என்ற பெண் உயிரிழந்தார். பாம்பு கடித்தவுடன் உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி