மகளிர் உரிமை திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது: தலைமை செயலர்

சென்னை: மகளிர் உரிமை திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என தலைமை செயலர் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா அறிவுத்தியுள்ளார்.

Related posts

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது