பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்: நிர்மலா சீதாராமன் பேச்சு

திருப்பூர்: பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக அவிநாசியில் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். திருப்பூர், அவிநாசியில் பெண்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். ஏழைளுக்கு கழிப்பிட வசதி, கான்கிரீட் வீடு என பல திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். சுய உதவிக்குழு பெண்களுக்கு திட்டம் தீட்டி குழுவினரிடமே பணம் கொடுத்து உதவியுள்ளோம் என தெரிவித்தார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது