சென்னை: பெண்கள் அரசியலில் இருப்பதே சவால்தான் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அரசியலில் பெண்கள் சவால்களை சந்தித்ததற்கு ஜெயலலிதாதான் எடுத்துக்காட்டு. 2011 வரை அரசியலில் தனித்தே கோலோச்சியது தேமுதிக என்று குறிப்பிட்டார்.