மதுரை விடுதி உரிமையாளர் மீது மேலும் ஒரு வழக்கு

மதுரை : மதுரை கட்ராபாளையத்தில் தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதி உரிமையாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை விடுதி உரிமையாளர் இன்பா, மேலாளர் மனைவி புஷ்பா ஆகியோர் மீது மேலும் ஒரு மோசடி வழக்குப்பதியப்பட்டுள்ளது.

Related posts

செப் 18: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு