பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

சென்னை: பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் பாஜக மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். ஒன்றிய அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்களை அழைத்துப் பேச வேண்டும் என குறிப்பிட்டார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை