பீளமேடு அருகே சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

கோவை: பீளமேடு அருகே சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பாக்கியலட்சுமி என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். செந்தில்குமார் என்பவரின் மனைவி சமையலறையில் இருந்தபோது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பாக்கியலட்சுமி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்