திருத்தணி புறவழிச்சாலையில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் விழுந்து பைக்கில் சென்ற பெண் காயம்!

திருவள்ளூர்: திருத்தணி புறவழிச்சாலையில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் விழுந்து பைக்கில் சென்ற பெண் காயமடைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் பைக்கில் சென்ற கீர்த்தனா என்பவர் காயமடைந்தார். பேனர் விழுந்து காயமடைந்த கீர்த்தனா, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!