ஏர் இந்தியா நிறுவன பெண் ஊழியர் லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்ம நபரால் தாக்கப்பட்டதால் பரபரப்பு

ஏர் இந்தியா நிறுவன பெண் ஊழியர் லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்ம நபரால் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவன பெண் ஊழியர் பணி முடிந்து லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். விமான பெண் ஊழியர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் பெண் ஊழியரை தாக்கி உள்ளார். பெண் ஊழியரைத் தாக்கிய மர்ம நபரை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் பிடித்து லண்டன் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

 

Related posts

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி; காங்கிரஸ் ரூ.2,000 அறிவித்த நிலையில் பாஜக ரூ.2,100 அறிவிப்பு..!!

ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!