பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சித்த வழக்கில் 8 பேர் கைது

திருவள்ளூர்: கணவருடன் தகாத உறவு வைத்திருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சித்த வழக்கில் மனைவி பார்வதி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதில் ராஜேஸ்வரி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்

டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்