தூத்துக்குடி: பேருந்தில் இருந்து இறங்கிய பெண் கனகா அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார். கனகாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்மநபர் குறித்து போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.