தூத்துக்குடியில் பெண் அரிவாளால் வெட்டிக் கொலை

தூத்துக்குடி: பேருந்தில் இருந்து இறங்கிய பெண் கனகா அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார். கனகாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்மநபர் குறித்து போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!