சாலையோரம் யாசகம் எடுத்து வந்த பெண்ணின் 4 மாத குழந்தை கடத்தல்

தூத்துக்குடி: அந்தோணியார் கோயில் அருகே சாலையோரம் யாசகம் எடுத்து வந்த பெண்ணின் 4 மாத குழந்தை நேற்றிரவு மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. குழந்தையை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது: எஸ்.பி. சாய்பிரனீத் பேட்டி

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கணினி அறிவியல் சங்கம் தொடக்கம்

குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்