Latest இந்தியா செய்திகள் பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு வழங்கிய ஜாமினை எதிர்த்த கர்நாடக அரசின் மனு இன்று விசாரணை MuthuKumarPublished: June 7, 2024, 11:29 am Last Updated on June 7, 2024, 11:42 am055 views பெங்களூரு: பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு வழங்கிய ஜாமினை எதிர்த்த கர்நாடக அரசின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. கர்நாடக அரசின் வழக்கை அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.