Latest செய்திகள் தமிழகம் காற்றாலை மின்உற்பத்தி டெண்டர் மோசடி: சிபிஐ வழக்குப்பதிவு NithyaJanuary 11, 2024, 10:43 am0132 views சென்னை: காற்றாலை மின்உற்பத்தி டெண்டரை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்லுஜ் ஜல் வித்யூத் நிகம் நிறுவன முன்னாள் துணைப் பொதுமேலாளர் ஜிண்டால் மீதும் வழக்கு தொடரப்பட்டது.