காற்றாலை மின்உற்பத்தி டெண்டர் மோசடி: சிபிஐ வழக்குப்பதிவு

சென்னை: காற்றாலை மின்உற்பத்தி டெண்டரை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்லுஜ் ஜல் வித்யூத் நிகம் நிறுவன முன்னாள் துணைப் பொதுமேலாளர் ஜிண்டால் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

 

Related posts

15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இலங்கை அணி

துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்