சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளிக்கு வந்த குழந்தையை துன்புறுத்திய பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி கைது..!!

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளிக்கு வந்த குழந்தையை துன்புறுத்திய பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி கைது செய்யப்பட்டார். ராஜாஜி நகரை சேர்ந்த சரண்யா என்பவரின் குழந்தையின் கை, கால்களை கட்டிப் போட்டு துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

Related posts

புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘குரங்கு பெடல்’ தேர்வு..!!

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் பழுதான ‘ரோப் கார்’ சேவை மீண்டும் தொடக்கம்

கோவை ஏ.டி.எம்.-மில் நூதனமுறையில் திருட்டு