பெரியகுளம் அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 4 பேர் கைது!!

தேனி: பெரியகுளம் அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 4 பேரை வனத்துறை கைது செய்தது. கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ காட்டுப் பன்றி இறைச்சி, 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவித்தது தெற்கு ரயில்வே

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

மதுபோதையில் இருந்த ஆசிரியர் பணியிடைநீக்கம்..!!