சென்னை: கோடநாடு வழக்கில் குற்றவாளி யார் என்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் நிச்சயம் வெளிவரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளர்.