கோடநாடு வழக்கில் குற்றவாளி யார் என்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் நிச்சயம் வெளிவரும்: முதலமைச்சர் தகவல்

சென்னை: கோடநாடு வழக்கில் குற்றவாளி யார் என்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் நிச்சயம் வெளிவரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது