வாட்ஸ் அப் மூலம் இனி மின்கட்டணம் செலுத்தலாம்: தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை: வாட்ஸ் அப் மூலம் இனி மின்கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்கள் UPI மூலம் கட்டணம் செலுத்த வாட்ஸ் அப்பில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்