இதை ஏற்று கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு அபிஷேக் ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அதன்பின் அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து அவரது வீட்டிற்கு புறப்பட்டார்.
இதை ஏற்று கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு அபிஷேக் ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அதன்பின் அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து அவரது வீட்டிற்கு புறப்பட்டார்.