அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் ட்வைன் ப்ராவோ!!

கரீபியன் : அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் ட்வைன் ப்ராவோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் தனது கடைசி போட்டியை நேற்று விளையாடிய நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

Related posts

ஐபிஎல்லில் போட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பா? பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா பேட்டி

கே.எல்.ராகுல் பழைய பார்முக்கு திரும்புவார்: பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நம்பிக்கை

கொடைக்கானல்: வன சுற்றுலா தலத்தில் பேருந்துக்கு தடை