மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கால்பந்து கூட்டமைப்பு கடிதம்..!!

மேற்குவங்கம்: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன கூட்டமைப்பு தலைவர் கல்யாண் சவுபே கடிதம் அனுப்பியுள்ளார். டுராண்ட் கால்பந்து கோப்பை போட்டிகளை கொல்கத்தாவில் மீண்டும் நடத்த மம்தா பானர்ஜியிடம் கால்பந்து கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Related posts

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% உள் ஒதுக்கீட்டை கொடுங்கள்: ஐகோர்ட் கிளை

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு