மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் மீது வழக்கு..!!

மேற்கு வங்கம்: மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகாரில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 3 பேர் மீது கொல்கத்தா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை அடிப்படையில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்