மகரம், மேஷம், கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள்: புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமை நாகாபரணம் தரித்த சிவபெருமானை வில்வம் மற்றும் பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் தன சம்பத்து உண்டாகும்.
தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை நாக சுப்ரமணியரை அல்லது சுவாமிமலை முருகனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் உண்டாகும். தொழில் அபிவிருத்தி ஏற்படும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுப்ரமணியரை அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். முனீஸ்வரனுக்கு பிடித்த சுருட்டு, மதுபானம் கொடுத்து வழிபாடு செய்யலாம். தொழில் மற்றும் பொருளாதாரத்தில் உயர்வு உண்டாகும்.