தோல்வியில் பிதற்றும் நபர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: தோல்வியில் பிதற்றும் நபர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். அண்ணாமலை தட்ப வெப்பச் சூழலுக்கு ஏற்ப காலை ஒன்று, மதியம் ஒன்று என பேசும் நபர். கோவையில் அண்ணாமலை எனும் தனி நபர் நின்றிருந்தால் டெபாசிட் கூட வாங்கி இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

 

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்