குரூப் – 2, 2 ஏ தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 2,327 பணியிடங்களை நிரப்ப குரூப்-2, 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது.

Related posts

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!!

சென்னையில் ஜவுளிக்கடையில் திருட்டு: 2 பெண்கள் கைது

நீர்வரத்து அதிகரிப்பு; குற்றால அருவிகளில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!