வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு கேரள முதலமைச்சர் மறுப்பு

வயநாடு: வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு கேரள முதலமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒருமுறை கூட சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கவில்லை. பாதிப்பு ஏற்பட்ட பின்பே காலை 6 மணிக்கு பின்பே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 6 நாட்களுக்கு முன்பே அதி கனமழை பெய்யும் என எச்சரித்திருந்ததாக அமித்ஷா கூறியிருந்தார்.

Related posts

சொல்லிட்டாங்க…

தாமரை தலைவரை மாற்றுவதற்கான முனைப்பில் வேகம் காட்டி வரும் மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு